தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் திட்டப்பணியில், கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-ஆவது பாதைப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வழித்தடத்தில் அதிக ரயில்களை...